• September 20, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் காங்கிரஸ் ஆதரவு வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக புகார் கூறினார்.

வாக்கு மோசடி செய்பவர்களையும் இந்திய ஜனநாயகத்தை அழிப்பவர்களையும் தலைமை தேர்தல் ஆணையர் பாதுகாப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *