• September 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சிறு​பான்​மை​யினர் நலத்​திட்​டங்​களை ஆய்வு செய்து பணி​களை துரிதப்​படுத்​தும் வகை​யில், தமிழக அரசு சிறப்​புக் குழுவை அமைத்து உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, பிற்​படுத்​தப்​பட்​டோர், மிக​வும் பிற்​படுத்​தப்​பட்​டோர் மற்​றும் சிறு​பான்​மை​யினர் நலத்​துறை செயலர் ஏ.சர​வணவேல்​ராஜ் வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறியிருப்பதாவது: சிறு​பான்​மை​யினர் நலத் திட்​டங்​களை மாவட்ட அளவில் ஆய்வு செய்து பணி​களை துரிதப்​படுத்​தும் வகை​யில், திருச்சி கிழக்கு தொகுதி சட்​டப்​பேரவை உறுப்​பினர் த.இனிகோ இருதய​ராஜ், தமிழ்​நாடு வக்பு வாரிய உறுப்​பினர் டாக்​டர் அ.சுபேர்​கான், மாவட்ட வரு​வாய் அலு​வலர் ஆகிய உறுப்​பினர்​களை கொண்ட குழுவை அமைத்து அரசு ஆணை​யிடு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *