• September 20, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: எச்.எஸ். கவுரவ் என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: சாமுண்​டீஸ்​வரி கோயி​லில் மைசூரு தசரா விழாவை தொடங்கி வைப்​பவர் இந்​து​வாக இருக்க வேண்​டும்.

ஆனால், இவ்விழாவை தொடங்கிவைக்க அழைக்கப்பட்டுள்ள எழுத்​தாளர் பானு முஷ்​டாக் முஸ்​லிம் என்​ப​தால் இந்து மதப் பூஜைகளைச் செய்ய முடி​யாது. இது மரபை மீறு​வ​தாகும். இதனால் இந்​துக்​களின் உணர்​வு​கள் புண்​படும். இவ்​வாறு அவர் அதில் தெரி​வித்​துள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *