• September 20, 2025
  • NewsEditor
  • 0

“பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுக-வில் சேர்க்க வேண்டும்” என கெடுவைத்துக் கிளம்பி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். “அதிமுக-வுக்கு துரோகம் செய்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க சாத்தியமே இல்லை” என டெல்லி வரைக்கும் போய் சொல்லிவிட்டு வந்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்.

இப்​படி, பிர​தான எதிர்க்​கட்​சி​யான அதி​முக தேர்​தலை முன்​னிட்டு இன்​னும் தெளி​வான திசையை நோக்கி திட​மாக பயணிக்க முடி​யாமல் இருக்​கும் நிலை​யில், 2021-ல் தங்​களுக்கு கைகொடுத்த பாமக-வுக்​குள் தந்​தைக்​கும் மகனுக்​கும் இடை​யில் நடக்​கும் அதி​கார யுத்​தத்தை முடிவுக்கு கொண்​டுவர இபிஎஸ் மெனக்​கிட வேண்​டும் என்ற கரிசனக் குரல்​கள் பாமக தரப்​பிலிருந்து கேட்க ஆரம்​பித்​திருக்​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *