• September 20, 2025
  • NewsEditor
  • 0

நாகப்​பட்​டினம் / திரு​வாரூர்: நாகை, திரு​வாரூரில் விஜய் இன்று சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​கிறார். அப்​போது, விஜய் பிரச்​சார வாக​னத்தை யாரும் பின்​தொடர வேண்​டாம் என்று தவெக வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது. சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி கடந்த 13-ம் தேதி திருச்​சி​யில் தனது சுற்​றுப்​பயணத்தை விஜய் தொடங்​கி​னார். தொடர்ந்​து, அரியலூரில் பிரச்​சா​ரம் செய்த விஜய், நள்​ளிரவு நேர​மான​தால், பெரம்​பலூர் சுற்​றுப்​பயணத்தை ரத்து செய்​தார்.

ஒரே நாளில் 3 மாவட்​டங்​களுக்கு சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள முடி​யாத​தால், விஜய் சுற்​றுப்​பயணத் திட்​டம் மாற்​றி அமைக்கப்​பட்​டது. அதன்​படி, ஒரு நாளில் 2 மாவட்​டங்​களில் மட்​டும் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ளத் திட்​ட​மிட்​டுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *