• September 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ரேபிஸ் நோய் தடுப்பு சிகிச்​சைகள் குறித்து அனைத்து மருத்​து​வர்​கள், மருத்​துவ மாணவர்​களுக்​குப் பயிற்சி அளிக்க வேண்​டும் என்று நாடு முழு​வதும் உள்ள மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களுக்கு தேசிய மருத்​துவ ஆணை​யம் அறிவுறுத்தியுள்​ளது.

இது தொடர்​பாக தேசிய மருத்​துவ ஆணை​யத்​தின் (என்​எம்​சி) செயலர் மருத்​து​வர் ராகவ் லங்​கர் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நாடு முழு​வதும் நாய்க்​கடி மூலம் பரவும் ரேபிஸ் நோய் தொற்று பெரும் அச்​சுறுத்​தலாக மாறி​யுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *