• September 19, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: 2020 டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் கைதான செயற்பாட்டாளர் ஷர்ஜீல் இமாம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித் மற்றும் பிறரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை எந்த காரணமும் குறிப்பிடாமல் செப்டம்பர் 22 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று இன்று கூறியது. இவ்வழக்கில் ஷர்ஜீல் இமாம் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *