• September 19, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: நேபாளத்​தில் அரசுக்கு எதி​ராக போராட்​டம் நடை​பெற்​றது. இதில் வன்​முறை வெடித்​தது. பின்னர் பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி வில​கி​னார். இதையடுத்​து, இடைக்​கால அரசின் பிரதம​ராக உச்ச நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி பதவி​யேற்​றார்.

இந்​நிலை​யில் பிரதமர் நரேந்​திர மோடி எக்ஸ் வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “நே​பாள இடைக்​கால அரசின் பிரதமர் சுசீலா கார்​கி​யுடன் தொலைபேசி​யில் பேசினேன். அப்​போது, சமீபத்​தில் நடந்த வன்​முறை​யில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொண்​டேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *