• September 19, 2025
  • NewsEditor
  • 0

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஹுரி​யத் முன்​னாள் தலை​வர் அப்​துல் கனி பட்மறைவை முன்​னிட்​டு, பிரி​வினை​வாத ஆதரவு தலை​வர்​கள் ஒன்று கூடு​வதை தடுக்க, முன்​னாள் முதல்​வர் மெகபூபா முப்​தி, மக்​கள் மாநாட்டு கட்சி தலை​வர் சாஜத் லோன் உட்பட பலர் நேற்று வீட்​டுக் காவலில் வைக்​கப்​பட்​டனர்.

ஹுரி​யத் மாநாட்டு கட்​சி​யின் முன்​னாள் தலை​வர் அப்​துல் கனி பட் உடல்நிலை பாதிப்பு காரண​மாக சோப்​பூரில் உள்ள அவரது இல்​லத்​தில் நேற்று முன்​தினம் இறந்​தார். இவரது இறு​திச் சடங்​கில் பிரி​வினை​வாத ஆதரவு தலை​வர்​கள் ஒன்று கூடு​வதை தவிர்க்க காஷ்மீரில் அரசி​யல் தலை​வர்​கள் சிலர் நேற்று வீட்​டுக் காவலில் வைக்​கப்​பட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *