• September 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சாரா​யம் விற்ற பணத்​தில்​தான் திமுக​வின் முப்​பெரும் விழா நடத்​தப்​பட்​டுள்​ள​தாக அண்​ணா​மலை விமர்சித்துள்ளார். சென்​னை​யில் அவர் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: கரூர் மாவட்​டத்​துக்கு 8 ஆண்​டு​களுக்கு முன்​பு, அன்​றைய எதிர்​கட்​சித் தலை​வ​ராக இருந்த ஸ்டா​லின் வந்​த​போது, ‘இந்த மாவட்​டத்​தில் 2 திருடர்​கள் இருக்​கிறார்​கள்.

பெரிய திருடன் செந்​தில்​பாலாஜி. சின்ன திருடன் செந்​தில்​பாலாஜி தம்​பி’ என பேசி​யிருந்​தார். தற்​போது அதே கரூர் மாவட்​டத்​தில் ஸ்டா​லின் பேசும்​போது, ‘உல​கமகா உத்​தமர் செந்​தில்​பாலாஜி. உலகத்​தில் சிறந்த மனிதர் செந்​தில் பாலாஜி தம்​பி’ என சான்​றிதழ் கொடுத்​துள்​ளார். யாருக்கு திருடர், ஊழல் பட்​டம் கொடுத்​தா​ரோ, அவர்​களை வைத்து இன்று முப்​பெரும் விழா நடத்​தி​யிருக்​கிறார் ஸ்டா​லின்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *