• September 18, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உத்​த​ராகண்​டின் சமோலி மாவட்​டத்​தில் உள்ள ஜோதிஷ்வர் பீடம், 5 பீடங்​களில் ஒன்​றாக கருதப்​படு​கிறது. இதன் தலை​வர் சுவாமி அவி​முக்​தேஷ்வ​ரானந்த் சரஸ்​வ​தி.

இவர் சங்​க​ராச்​சா​ரி​யார்​களில் ஒரு​வ​ராக​வும் கருதப்​படு​கிறார். இவர் துறவி​கள் சார்​பில், புதி​தாக ஓர் அரசி​யல் கட்சி தொடங்க உள்​ளார். இக்​கட்சி சார்​பில் பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் 243 தொகு​தி​களி​லும் வேட்​பாளர்​களை நிறுத்த உள்​ளார். இதற்கு முன்​பாக பிஹாரின் மதுபனியி​லிருந்து இவர் யாத்​திரை தொடங்​கி​யுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *