• September 18, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: ஏஐஎம்​ஐஎம் கட்​சி​யின் தலை​வரும் ஹைத​ரா​பாத் எம்​.பி.​யு​மான அசாதுதீன் ஒவைசி தங்​களின் பிஹார் தேர்​தல் திட்​டம் குறித்து கூறியதாவது:

பிஹார் தேர்​தலில் நாங்​கள் போட்​டி​யிட உள்​ளோம். இத்​தேர்​தலில் இண்​டியா கூட்​ட​ணி​யில் இணைந்து போட்​டி​யிடு​வது குறித்து ஆர்​ஜேடி தலை​வர் லாலு​வுக்கு 2 முறை​யும் அவரது மகன் தேஜஸ்விக்கு ஒரு முறை​யும் கடிதம் எழு​தினோம். இது​வரை பதில் இல்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *