• September 18, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூரின்போது இரு நாடு​களுக்கு இடையி​லான பிரச்​சினை​களை தீர்க்க மூன்​றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்​தியா ஏற்​க​வில்லை என்று பாகிஸ்​தான் ஒப்​புக்​கொண்​டுள்​ளது. பாகிஸ்​தானின் துணை பிரதமரும் வெளி​யுறவு அமைச்​சரு​மான முகமது இஷாக் தாரிடம் இந்​தி​யா​வுடன் பேச்​சு​வார்தை நடத்​து​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகள் மற்​றும் மூன்​றாம் தரப்பு மத்​தி​யஸ்​தத்​தில் பாகிஸ்​தானின் நிலைப்​பாடு குறித்து தோஹா​வில் அல் ஜசீரா ஊடகம் கேள்வி எழுப்​பியது.

இதற்கு அவர் அளித்த பதில் வருமாறு, “இதில் எங்​களுக்கு எந்த ஆட்​சேபனை​யும் இல்​லை. ஆனால், இந்​தியா இது இருதரப்பு விஷ​யம் என்று கூறி திட்​ட​வட்​ட​மாக மறுத்து வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *