• September 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கோரிக்கைகளை நிறைவேற்​றக்​கோரி தமிழ்​நாடு சத்​துணவு மற்​றும் அங்​கன்​வாடி பணி​யாளர் சங்​கங்​கள் கூட்டமைப்பின் மாநில மாநாடு நவம்​பரில் நடைபெற உள்ளது.

இதுதொடர்​பாக மாநில ஒருங்​கிணைப்​பாளர் மு.வரத​ராஜன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழக சத்​துணவு திட்​டத்​தில் இன்​றைக்கு ஏறத்​தாழ 85 ஆயிரம் காலிப்​பணி​யிடங்​கள் நிரப்​ப​டா​மல் உள்​ளன. அதே​போல் சத்​துணவு ஊழியர்களுக்கு குறைந்​த​பட்ச ஓய்​வூ​தி​ய​மாக ரூ.7,850 வழங்க வேண்​டும் என உச்​ச நீ​தி​மன்​றம் தீர்ப்பு அளித்தும் தமிழக அரசு இது​வரை அமல்​படுத்​த இல்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *