• September 17, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஜிஎஸ்டி சலுகைகளை பாலிசி​தா​ரர்​களுக்கு வழங்க வேண்​டும் என்று காப்​பீட்டு நிறு​வனங்​களுக்கு மத்​திய அரசு அறி​வுறுத்​தி​யுள்​ளது. பொதுத்​துறை காப்​பீட்டு நிறு​வனங்​களின் தலை​வர்​கள், தனி​யார் துறை ஆயுள் மற்​றும் ஆயுள் அல்​லாத காப்​பீட்டு நிறு​வனங்​களின் தலைமை செயல் அதி​காரி​கள், நிதி சேவை​கள் துறை, காப்​பீடு ஒழுங்​கு​முறை மேம்​பாட்டு ஆணைய உயர​தி​காரி​கள், ஆயுள் காப்​பீடு கவுன்​சில் மற்​றும் பொது காப்​பீடு கவுன்​சிலின் அதி​காரி​கள் கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது.

ஜிஎஸ்டி கவுன்​சிலின் 56-வது கூட்​டத்​தில் ஒப்​புதல் அளித்​த​படி அனைத்து தனி​நர் ஆயுள் மற்​றும் மருத்​து​வக் காப்​பீட்டு பாலிசிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் இக்​கூட்​டம் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​துக்கு நிதி சேவை​கள் துறை செய​லா​ளர் என்​.​நாக​ராஜு தலைமை வகித்​துப் பேசுகை​யில், “மத்​திய அரசின் ஜிஎஸ்டி சீர்​திருத்​த​மானது காப்​பீட்டை மிக​வும் அணுகக்​கூடிய​தாக​வும் செலவு குறைந்​த​தாக​வும் மாற்​றி​யுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *