• September 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மெட்​ராஸ் காகித வர்த்​தகர்​கள் சங்​கத்​தின் சார்​பில் நடத்​தப்​படும், இந்​திய காகித வர்த்தகர்கள் சங்​கங்​களின் கூட்டமைப்​பின், 64-வது ஆண்டு பொதுக்​குழு மற்​றும் 3 நாள் அகில இந்​திய மாநாட்​டின் தொடக்க விழா சென்​னை​யில் கடந்த செப்​.12-ம் தேதி நடை​பெற்​றது.

இவ்​விழா​வில் தமிழ்​நாடு செய்​தித்தாள் மற்​றும் காகித நிறு​வனத்​தின் தலை​வர் சந்​தீப் சக்​சேனா சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்​று, மாநாட்டை தொடங்கி வைத்து சங்கத்​தின் ஆண்டுமலரை வெளியிட்டு பேசி​ய​தாவது: இத்​துறையை பொறுத்​தவரை ஆலைகள், வர்த்​தகர்​கள் இரண்டும் ஒரு வாக​னத்​தின் சக்​கரங்​கள் போல பிரிக்க முடி​யாது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *