• September 17, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இரு​பது ஆண்​டுக்கு மேல் பணி​யாற்​றி, விருப்ப ஓய்வு பெறும் மத்​திய அரசு ஊழியர்​களுக்கு முழு ஓய்வூதிய பயன் பெற உரிமை உள்​ளது. மத்​திய பணி​யாளர் ஓய்​வூ​தி​யம் மற்​றும் ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள் நலத் துறை மத்​திய சிவில் சேவை விதி​கள், 2025–ஐ கடந்த 2-ம் தேதி அரசிதழில் அறி​வித்​தது.

இவ்​வி​தி​கள், தேசிய ஓய்​வூ​திய திட்​டத்​தின் (NPS) கீழ் ஒருங்​கிணைந்த ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை (UPS) விருப்​ப​மாகத் தேர்ந்​தெடுக்​கும் மத்​திய அரசு ஊழியர்​களின் ஓய்​வூ​திய நன்​மை​கள் மற்​றும் பணி​சார் விஷ​யங்​களை ஒழுங்​குபடுத்​துகின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *