• September 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மாற்​றுத் திற​னாளி​யான வைஷ்ணவி ஜெயக்​கு​மார் உயர் நீதி​மன்​றத்​தில் ஒரு மனு தாக்​கல் செய்​திருந்தார்.

அந்த மனு​வில், கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்​களவை தேர்​தலின்​போது மாற்​றுத் திற​னாளி​கள் வாக்​குச்​சாவடிகளை எளி​தில் அணுகி வாக்​களிக்​கும் வகை​யில் தேவை​யான வசதி​களை சட்​டப்​பூர்​வ​மாக செய்து கொடுக்​க​வும், வசதி​கள் செய்​யப்​பட்டு இருப்​பதை உறுதி செய்​ய​வும் தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட வேண்​டும் என கோரி​யிருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *