• September 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை மாநக​ராட்சி சார்​பில், வடகிழக்கு பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக, அனைத்து மண்​டலங்​களி​லும் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் உபகரணங்​கள் சரி​பார்ப்பு பணி​களை மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் நேற்று நேரில் ஆய்வு செய்​தார்.

இது தொடர்​பாக, சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: சென்னை மாநக​ராட்​சி​யில் வடகிழக்​குப் பரு​வ​மழையை முன் ​னிட்​டு, மழைக் காலத்​தில் மீட்பு மற்​றும் நிவாரண நடவடிக்​கைகளுக்​காக பயன்​படுத்​தப்​பட​வுள்ள ஜேசிபி உள்​ளிட்ட அனைத்து வகை​யான வாக​னங்​கள், இயந்​திரங்​கள், உபகரணங்​கள் ஆகிய​வற்றை சரி​பார்த்து தயார்​படுத்​தும் பணி​கள், அனைத்து மண்​டலங்​களி​லும் நேற்று மேற்​கொள்​ளப்​பட்​டன. இப்​பணி​கள் உரிய பொறுப்பு அலு​வலர்​களின் வாயி​லாக கண்​காணிக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *