• September 16, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: வக்பு சட்ட திருத்​தத்​துக்கு முழு​வது​மாக இடைக்​காலத் தடை விதிக்க உச்ச நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது. வக்பு சட்ட திருத்​தத்தை எதிர்த்து தாக்​கல் செய்த மனுக்​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி அகஸ்​டின் ஜார்ஜ் மசி அமர்வு விசா​ரித்து இடைக்​கால தீர்ப்பை வழங்கி தேதி குறிப்​பி​டா​மல் ஒத்தி வைத்​தது.

முகாந்​திரம் எழவில்​லை: இந்த வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் நேற்று அளித்த இடைக்​கால தீர்ப்பில் கூறி​யிருப்​ப​தாவது: ஒட்டு மொத்த வக்பு சட்ட திருத்​தத்​துக்​கும் தடை விதிக்​கும் முகாந்​திரம் எழவில்​லை. இருப்​பினும் சில விதி​களுக்கு இடைக்​காலத் தடை விதிக்க வேண்​டிய அவசி​யம் உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *