• September 16, 2025
  • NewsEditor
  • 0

காஞ்​சிபுரம்: மதி​முக​வில் இருந்து நீக்​கப்​பட்ட மல்லை சத்யா தலை​மை​யில் புதிய அமைப்பு தொடங்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. புதிய கொடி மட்​டும் தற்​போது அறி​முகம் செய்​யப்​பட்ட நிலை​யில் நவ. 20-ம் தேதி பெயர் அறிவிக்​கப்பட உள்​ளது.

காஞ்​சிபுரத்​தில் அறிஞர் அண்​ணா​வின் 117-வது பிறந்த நாள் முப்​பெரும் விழா நேற்று நடை​பெற்​றது. இந்த விழாவுக்கு கராத்தே எம்.பழனி​சாமி தலைமை தாங்​கி​னார். இதில் மதி​முக​வில் இருந்து வெளி​யேறிய நிர்​வாகி​கள் மல்லை சத்​யா, திருப்​பூர் துரை​சாமி, நாஞ்​சில் சம்​பத் உட்பட செவ்​வந்​தி​யப்​பன், வல்​லம் பஷீர், வாசுகி பெரி​யார்​தாசன் என முக்​கிய நிர்​வாகி​கள் பலர் பங்​கேற்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *