• September 16, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிஹாரின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மீதான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இச்சூழலில் டெல்லியிலும் இந்த எஸ்ஐஆர் பணி துவங்கி விட்டது.

தலைமை தேர்தல் ஆணையத்தினால் பிஹாரில் அமலான எஸ்ஐஆர் சர்ச்சைக்கு உள்ளானது. இது வாக்காளர் பட்டியலை மிகவும் துல்லியமாகவும் வெளிப்படையாகவும் மாற்றி, புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *