• September 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மதுரை ஆதீனத்​துக்கு எதி​ரான வழக்​கில் நிலை அறிக்கை தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டுள்ள உயர் நீதி​மன்ற நீதிப​தி, இந்த வழக்கை போலீ​ஸார் அரசி​யல் கண்​ணோட்​டத்​துடன் அணுகி​யுள்​ள​தாக கருத்து தெரி​வித்​துள்​ளார்.

சென்னை அருகே காட்​டாங்​குளத்​தூரில் கடந்த மே மாதம் நடை​பெற்ற சைவ சித்​தாந்த மாநாட்​டில் பங்​கேற்க வந்த மதுரை ஆதீனத்​தின் கார் மீது உளுந்​தூர்​பேட்டை அருகே மற்​றொரு கார் மோதி​யது. அதையடுத்து தன்னை கொலை செய்ய சதி நடந்​துள்​ள​தாக​வும், இதில் பாகிஸ்​தானுக்கு தொடர்பு இருப்​ப​தாக சந்​தேகம் உள்​ள​தாக​வும் மதுரை ஆதீனம் சர்ச்​சைக்​குரிய வகை​யில் கருத்து தெரி​வித்​திருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *