• September 16, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க செயற்கை நுண்​ணறி​வின் பங்கு என்ற தலைப்​பில் நிதி ஆயோக் சார்​பில் டெல்​லி​யில் நேற்று சிறப்பு ஆய்​வறிக்கை வெளி​யிடப்​பட்​டது.

இதில் மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், மின்​னணு தகவல் தொழில்​நுட்பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ், நிதி ஆயோக் தலைமைச் செயல் அதி​காரி சுப்​பிரமணி​யம் ஆகியோர் பங்​கேற்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *