
சென்னை: மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, நமக்கு ஆட்சியில் இருந்த போதும் சரி, இப்போதும் சரி எந்தவித அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் திங்கட்கிழமை (செப்.15) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது தனது ஆட்சியில் தான் எதிர்கொண்ட நெருக்கடி சூழல், பாஜக உடனான கூட்டணி, உட்கட்சி விவகாரம் குறித்தும் பேசினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: