• September 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மாநிலத்​துக்​குள் மின்​சார வர்த்​தகம் மேற்​கொள்ள தமிழ்​நாடு பசுமை எரிசக்தி கழகத்​துக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ள​தாக மின்​வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​தனர். காற்​று, நீர், சூரிய ஆற்​றல் போன்ற புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி திட்​டங்​களின் வளர்ச்சி மற்​றும் செயல்​படுத்​தலை நெறிப்​படுத்​தும் நோக்​கத்​துடன் தமிழ்​நாடு பசுமை எரிசக்தி கழகம் உருவாக்கப்பட்​டது.

தமிழகத்​தின் மின்​சார உற்​பத்​தி​யில் புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தி​யின் பங்கை 2030-ம் ஆண்​டுக்​குள் 50 சதவீத​மாக உயர்த்​து​வதும், புதுப்​பிக்​கத்​தக்க கொள்​முதல் இலக்கை அடைவதும் பசுமை எரிசக்தி கழகத்​தின் முக்​கிய நோக்​கங்​களில் ஒன்​று.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *