• September 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ர​யில்​களின் மீது கல் எறிபவர்​களுக்கு ரயில்வே சட்​டத்​தின் கீழ் ஆயுள் சிறைத் தண்​டனை அல்​லது 10 ஆண்டு சிறைத் தண்​டனை கிடைக்க வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ள​தாக தெற்கு ரயில்வே நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது.

தெற்கு ரயில்​வே​யில் பல்​வேறு வழித்​தடங்​களில் விரைவு, பாசஞ்​சர் ரயில் மற்​றும் மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. சில
ரயில்​களின் மீது கற்​களை வீசும் சம்​பவங்​கள் அவ்​வப்​போது நடை​பெறுகின்​றன. கற்​களை வீசுபவர்​கள் மீது ரயில்வே சட்​டத்​தின் கீழ், ஆர்​பிஎஃப் போலீ​ஸார் நடவடிக்கை எடுத்து வரு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *