• September 15, 2025
  • NewsEditor
  • 0

தாரங்: சுதேசி பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும். ஒவ்​வொரு கடையிலும் சுதேசி பொருட்​களை மட்​டுமே விற்​பனை செய்ய வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி அறி​வுறுத்தி உள்​ளார்.

மிசோரம், மணிப்​பூர், அசாம் மாநிலங்​களில் பல்​வேறு அரசு நலத்​திட்​டங்​களை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று முன்​தினம் தொடங்​கி​வைத்​தார். அன்​றைய தினம் இரவு அசாமின் குவாஹாட்டி நகரில் அவர் தங்​கி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *