• September 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மலிவான அரசியல் செய்கின்றவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றாலும், வாக்களித்த மக்களான உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் எங்களுக்கு உண்டு என்பதை நான் உணர்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *