• September 14, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்​தூர் தாக்குதல் நடத்தியபோது பிரான்​ஸிட​மிருந்து இந்​தியா வாங்​கிய ரஃபேல் போர் விமானத்​தை​யும் விமானப்​படை பயன்​படுத்​தி​யது. அப்​போது அதன் செயல்​பாடு சிறப்​பாக இருந்​தது.

அதில் உள்ள ஸ்பெக்ட்ரா எலக்ட்​ரானிக் சாதனம், பாகிஸ்​தான் போர் விமானங்​கள் ஏவிய பிஎல்​-15 என்ற சீனா தயாரிப்பு ஏவு​கணை​களை திசை திருப்​பியது. இதனால் ரஃபேல் போர் விமானங்​களை மீண்​டும் வாங்க விமானப்​படை விருப்​பம் தெரி​வித்​துள்​ளது. மேலும் 114 ரஃபேல் போர் விமானங்​களை பிரான்ஸ் நாட்​டின் டஸ்ஸோ ஏவி​யேஷன் நிறு​வனத்​துடன் இணைந்து இந்​தி​யா​விலேயே ரூ.2 லட்​சம் கோடி மதிப்​பில் தயாரிக்​கலாம் எனவும் விமானப்​படை கூறி​யுள்​ளது. இதுகுறித்து, பாது​காப்​புத்​துறை செய​லா​ளர் தலை​மையி​லான பாது​காப்பு கொள்​முதல் வாரி​யம் ஆலோ​சிக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *