• September 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சிம்பொனி இசைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தேன் என தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில் இளையராஜா உருக்கமுடன தெரிவித்தார்.

தமிழக அரசு சார்​பில், இசை​ஞானி இளை​ய​ராஜா​வின் இசை பயண பொன்​விழா ஆண்​டையொட்டி 'ராஜா​வைத் தாலாட்​டும் தென்​றல்' என்ற தலைப்​பில் பாராட்டு விழா சென்னை நேரு உள் விளை​யாட்​டரங்​கில் நேற்று முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் நடை​பெற்​றது. இதில் பங்கேற்றோர் பேசியதாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *