• September 13, 2025
  • NewsEditor
  • 0

ஹைதராபாத்: தேசிய அளவில் ‘வாக்கு திருட்டு’ க்கு எதிராக பேசும் ராகுல் காந்தி, தெலங்கானாவில் எம்எல்ஏக்கள் திருட்டில் ஈடுபடுகிறார் என்று பிஆர்எஸ் (பாரத ராஷ்டிர சமிதி) கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், “தெலங்கானாவில் எம்எல்ஏக்கள் திருட்டில் ஈடுபடுகிறது காங்கிரஸ் கட்சி. இந்த ஜனநாயக விரோத மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமான நடைமுறைக்காக ராகுல் காந்தி வெட்கப்பட வேண்டும். இது அவர் தொடர்ந்து பேசி வரும் வாக்கு திருட்டு என்ற குற்றச்சாட்டை விட மோசமான குற்றம் ஆகும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *