• September 13, 2025
  • NewsEditor
  • 0

திருவனந்தபுரம்: கடந்த ஆண்டில் கேரளாவின் வயநாடு மாவட்டம் ஒரு பெரிய இயற்கை பேரழிவை சந்தித்தது. நிலச்சரிவு முழு கிராமங்களையும் அடித்துச் சென்றதில் 298 பேர் உயிரிழந்தனர். இவ்வளவு பெரிய பேரழிவுக்கு இயற்கை வளங்களை சூறையாடியதே முக்கிய காரணம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில்தான் மாணவர்களுக்கு காலநிலை நிலைத்தன்மைக்கான பசுமைத் திறன் மேம்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அதற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *