• September 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சீதா​ராம் யெச்​சூரி​யின் முதலா​மாண்டு நினைவு தினத்​தையொட்டி மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யினர் உடல் தானம் செய்​தனர். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் சார்​பில் சீதா​ராம் யெச்​சூரி​யின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று தமிழகம் முழு​வதும் அனுசரிக்​கப்​பட்​டது.

இதையொட்​டி, சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்​யூனிஸ்ட் அலுவல​கத்​தில் உடல் தானம் இயக்​கம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்​தது. மாநில தலை​வர் பெ.சண்​முகம் முதல் நபராக உடல் தானம் செய்த உறுதி மொழி படிவத்தை வழங்​கி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *