• September 13, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: பெங்​களூரு​வில் உள்ள சி.​வி.​ராமன் நகரை சேர்ந்த 57 வயதான பெண் ஒரு​வர் போலீ​ஸில் புகார் ஒன்றை அளித்​தார். அதில், “கடந்த பிப்​ர​வரி 26-ம் தேதி இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்​தில் ஈஷா அறக்​கட்​டளை​யின் தலை​வர் சத்​குரு ஜக்கி வாசுதேவ் பேசுவதை போன்ற வீடியோ ஒன்றை பார்த்​தேன்.

அதில் குறிப்​பிட்ட பங்கு சந்​தை​யில் 250 அமெரிக்க‌ டாலர் (சு​மார் ரூ.22 ஆயிரம்) முதலீடு செய்​தால் அதிக அளவி​லான வட்​டி​யுடன் சேர்த்​து, பணத்தை 100 நாட்​களில் திரும்ப பெறலாம் என கூறப்​பட்​டிருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *