• September 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் முந்​திரி உற்​பத்​தியை அதி​கரித்து அந்த தொழிலைமேம்​படுத்த தமிழ்​நாடு முந்​திரி வாரி​யம் அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக அமைச்​சர் எம்​ஆர்​கே.பன்​னீர்செல்​வம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து வேளாண் துறை அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம் வெளி​யிட்ட அறிக்​கை: முந்​திரி உற்​பத்​தியை அதி​கரிக்​க​வும், முந்​திரி​சார் தொழில் நிறு​வனங்​களுக்கு ஊக்​கமளிக்​க​வும், முந்​திரி தொழிலில் ஈடு​பட்​டுள்ள தொழிலா​ளர்​களின் நலன்​களை பாது​காக்​க​வும் ரூ.10 கோடி​யில் தமிழ்​நாடு முந்​திரி வாரி​யம் ஏற்​படுத்​தப்​படும் என்று 2025-26-ம்ஆண்டு வேளாண்மை நிதி​நிலை அறிக்​கை​யில் அறிவிக்​கப்​பட்​டது. அதை செயல்​படுத்​தும் வித​மாக மாநில அளவி​லான முந்​திரி வாரி​யத்தை அமைக்க அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *