• September 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கடலூர் உள்​ளிட்ட 4 மாவட்​டங்​களில் இன்று (செப்​.12) கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தெற்கு ஒடி​சா-வடக்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதனால் தமிழகத்​தில் இன்று ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்​தில் பலத்த காற்று வீசக்​கூடும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *