• September 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை புளியந்தோப்பு பகு​தி​யில் மது​போதை​யில் வழிப்​பறி​யில் ஈடு​பட்​ட​வர்​களை மடக்​கிப் பிடித்த போலீ​ஸார் மீது, நடுரோட்​டில் போதைக் கும்​பல் தாக்​குதல் நடத்​தி​யுள்ள சம்​பவம் அதிர்ச்சி அளிக்​கிறது.

கைது செய்து விசா​ரணைக்​காக காவல் நிலை​யத்​துக்கு அழைத்து வரப்​பட்ட பிறகும்​கூட, ஆய்​வாளரின் முன்​னிலை​யிலேயே கொஞ்​சம்​கூட பயமின்​றி, தகாத வார்த்​தைகளால் கொலை மிரட்​டல் விடு​வது, காவல் நிலை​யத்தை அடித்து நொறுக்​கு​வது என அராஜகமாக நடந்​துள்​ளது கண்​டனத்​துக்​குரியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *