• September 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மருத்​து​வத் துறை​யில் இந்​தி​யா​வுக்கு தமிழகம்​தான் வழி​காட்டி என அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் முதல்​வர் காப்​பீடு திட்​டத்​தின் மூலம், 50-க்​கும் மேற்​பட்ட கல்​லீரல் மாற்று அறுவை சிகிச்​சைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

அந்த வகை​யில், இதன் வெற்​றியைக் கொண்​டாடும் நிகழ்ச்சி அப்​போலோ மருத்​து​வ​மனை சார்​பில், சென்னை கிண்​டி​யில் நேற்றுநடந்​தது. இதில், சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கலந்​து​கொண்டு அப்​போலோ மருத்​து​வர்​களைப் பாராட்​டி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *