• September 12, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: அ​தி​முக-​பாஜக கூட்​ட​ணி​யில் பிளவு இல்லை என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார்.

மதுரை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் அதி​முக வலு​வாக உள்​ளது. பழனி​சாமி செல்​லும் இடமெல்​லாம் மக்​கள் ஆரவாரத்​துடன் பங்​கேற்​று, அவருக்கு ஆதரவு கொடுத்து வரு​கின்​றனர். இதைப் பார்த்து திமுக​வினர் பொறாமை​யில் உள்​ளனர். அதி​முக​வில் பிளவு வர வேண்​டும் என்று அவர்​கள் கருதுகின்​றனர். அதனால், அதி​முக​வில் பிளவு ஏற்​பட்​டுள்​ள​தாக பொய் பிரச்​சா​ரம் செய்​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *