• September 12, 2025
  • NewsEditor
  • 0

திருப்​பதி: நேபாளத்​தில் உள்​நாட்டு கலவரத்​தில் சிக்கித் தவித்த ஆந்​தி​ராவை சேர்ந்த 144 சுற்​றுலா பயணி​கள், பத்​திர​மாக விமானம் மூலம் ஆந்​திரா திரும்​பினர். அவர்​களை உறவினர்​கள், நண்​பர்​கள் விமான நிலை​யத்​தில் உற்​சாக​மாக வரவேற்​றனர்.

நேபாளத்​தில் உள்​நாட்டு கலவரத்​தில் சிக்கித் தவித்த ஆந்​திர சுற்​றுலாப் பயணி​கள், தங்​களை காப்​பாற்​றும்​படி வாட்ஸ் அப் வீடியோ பதிவு மூலம் ஆந்​திர மாநில கல்வி துறை அமைச்​சர் லோகேஷிடம் முறை​யிட்​டனர். இதனை தொடர்ந்​து, அவர், அமராவதி தலைமை செயல​கத்​திலேயே முகாமிட்​டு, இதற்​கென தனி அதி​காரி​களின் குழுவை உரு​வாக்​கி, தகவல்​களை சேகரித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *