• September 11, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: கர்​நாட​கா​வில் உள்ள பந்​திப்​பூர் அரு​கே​யுள்ள வனப்​பகு​தி​யில் புலியை பிடிக்​காமல் அலட்​சி​ய​மாக செயல்​பட்​ட​தாக, வனத்​துறை​யினர் 7 பேரை கூண்​டில் அடைத்து கிராம மக்​கள் எதிர்ப்பை வெளிப்​படுத்​தினர்.

கர்​நாடக மாநிலம் சாம்​ராஜ்நகர் மாவட்​டத்​தில் பந்​திப்​பூர் தேசிய வனவிலங்கு காப்​பகம் அமைந்​துள்​ளது. இந்த காப்​பகத்தை சுற்​றி​யுள்ள கிராமங்​களில் கடந்த 6 மாதங்​களில் 20க்​கும் மேற்​பட்ட ஆடு, மாடு​களை புலி, சிறுத்​தைகள் பிடித்து தின்​ற​தால் கோபம் அடைந்​தனர். அதேவேளை​யில் புலிகளை பிடிக்​காமல் வனத் துறை​யினர் அலட்​சி​ய​மாக செயல்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *