• September 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: புழு​தி​வாக்​கத்​தில் மோச​மான சாலை​யால் வாகன ஓட்​டிகள், பொது​மக்​கள் தின​மும் கடும் அவதிப்​பட்டு வரு​கின்​றனர். சென்னை மாநக​ராட்​சி, 14வது மண்​டலம், 186-வது வார்​டு, பஜனை கோயில் தெரு உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் சாலை அமைக்கும் பணி சமீபத்​தில் தொடங்​கப்​பட்​டது.

இதில், பல்​வேறு சாலைகள் அமைக்​கப்​பட்​டு​விட்ட நிலை​யில், பஜனை கோயில் தெரு​வில் மட்​டும் இன்​னும் சாலை அமைக்​கப்​பட​வில்​லை. ஏற்​க​னவே பயன்​படுத்த முடி​யாத நிலை​யில் இருந்த புழு​தி​வாக்​கம் பேருந்து நிலை​யத்​துக்கு செல்​லும் இந்த பிர​தான சாலை​யில், மில்​லிங்பணி தொடங்கி சாலை பணி முழு​மை​யாக முடிக்​கப்​பட​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *