• September 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அ​தி​முக 210 தொகு​தி​களில் வெற்றி பெறும் என்று அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி சொல்​வது அவரது கனவு என்று கனி​மொழி எம்​.பி. தெரி​வித்​தார்.

குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் நாடாளு​மன்ற வளாகத்​தில் இன்று நடக்​கிறது. இதற்காக தமிழக எம்​.பி.க்​கள் சென்​னை​யில் இருந்து விமானங்​கள் மூலம் நேற்று டெல்​லிக்கு புறப்​பட்​டுச் சென்​றனர். முன்​ன​தாக, நாடாளு​மன்ற திமுக குழுத் தலை​வர் கனி​மொழி எம்​.பி. செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: குடியரசு துணைத் தலை​வ​ர் எதற்​காக திடீரென ராஜி​னாமா செய்​தார் என்ற கேள்வி​களுக்கு பதில் இல்​லை. இப்​படிப்​பட்ட சூழ்​நிலை​யில் குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் நடக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *