• September 9, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: கடந்த 2024-ம் ஆண்டு மகா​ராஷ்டிர தேர்​தலின்​போது காங்​கிரஸ் சார்​பில் தொண்​டர்​களுக்கு எஸ்​எம்​எஸ் அனுப்ப அனு​மதி மறுக்​கப்​பட்​ட​தாக காங்​கிரஸ் குற்​றம் சாட்டி உள்​ளது.

இதுதொடர்​பாக காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் கூறும்​போது, “மகா​ராஷ்டிர தேர்​தலின்​போது மத்​திய உள்​துறை, தேர்​தல் ஆணையம், தொலைத்​தொடர்பு ஒழுங்​கு​முறை ஆணை​யம் (டி​ராய்) ஆகியவை பாஜக​வுக்கு ஆதர​வாக செயல்​பட்​டன. காங்​கிரஸ் சார்​பில் தொண்​டர்​களுக்கு எஸ்​எம்​எஸ் அனுப்ப அனு​மதி கோரப்​பட்​டது. ஆனால் டிராய் அனு​மதி அளிக்க மறுத்​து​விட்​டது" என்று குற்​றம் சாட்​டினர். இந்த சூழலில் காங்​கிரஸின் குற்​றச்​சாட்டை டிராய் திட்​ட​வட்​ட​மாக மறுத்து உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *