• September 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பேரவை எதிர்க்​கட்சி துணைத் தலை​வரும் முன்​னாள் அமைச்​சரு​மான ஆர்​.பி.உதயகு​மாரின் தாயார் பி.மீ​னாள் அம்மாள் (74) மதுரை​யில் நேற்று கால​மா​னார். அவரது உடல் அஞ்​சலிக்​காக டி.குன்​னத்​தூர் அம்மா நினைவு மண்டபத்​தில் வைக்கப்பட்​டது.

மீனாள் அம்​மாள் மறைவுக்கு அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ, அமைச்​சர் தங்​கம் தென்​னரசு, முன்​னாள் அமைச்​சர்​கள் எஸ்​.பி.வேலுமணி, செல்​லூர் ராஜூ ஆகியோ​ர் தொலைபேசியில் உதய கு​மாருக்கு ஆறு​தல் கூறினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *