• September 9, 2025
  • NewsEditor
  • 0

சேலம்: அ​தி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, சேலத்​தில் அவரது இல்​லத்​தில் சேலம், ஈரோடு மாவட்ட நிர்​வாகி​களு​டன் ஆலோசனை நடத்​தி​னார். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, மதுரை மாவட்​டத்​தில் சுற்​றுப்​பயணத்தை முடித்​துக் கொண்டு நேற்று முன்​தினம் சேலத்​தில் உள்ள தனது இல்​லத்​துக்கு திரும்​பி​னார்.

அவரை சேலம் மாவட்​டத்​தைச் சேர்ந்த முக்​கிய நிர்​வாகி​களான முன்​னாள் எம்​எல்​ஏக்​கள் எம்​.கே.செல்​வ​ராஜ், வெங்​க​டாசலம், முன்னாள் எம்​.பி பன்​னீர்​செல்​வம், ஈரோடு மாநக​ராட்சி முன்​னாள் மேயர் பழனி​சாமி, ஈரோடு ஒன்​றிய செய​லா​ளர் ராமலிங்​கம் உள்பட கட்​சி​யின் முக்​கிய நிர்​வாகி​கள் சந்​தித்​துப் பேசினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *