• September 8, 2025
  • NewsEditor
  • 0

தமிழகத்தில் எந்தப் பத்திரப் பதிவு அலுவலகத்தில் 10 சதவீதம் லஞ்சம் பெறப்படுகிறது என்பதை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூற வேண்டும் என மதுரையில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் 81-வது வார்டு பாரதியார் தெருவில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்ற பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்த ஓர் அடிப்படைப் பணிகளும் நடைபெறவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தனது பிரசாரத்தின்போது பதிவுத் துறையில் ஒரு பத்திரப் பதிவுக்கு 10 சதவீதம் லஞ்சம் பெறப்படுவதாக கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *