• September 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​முதல்​வரின் பிறந்​த​நாளை​யொட்டி நடை​பெற்று வரும் ‘அன்​னம் தரும் அமுதக்​கரங்​கள்’ திட்​டத்​தின் 200-வது நாளில் அமைச்​சர் ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன் பங்​கேற்று பொது​மக்​களுக்கு உணவளித்​தார்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 72-வது பிறந்​த ​நாளை முன்​னிட்டு இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு ஏற்பாட்டில் ‘அன்​னம் தரும் அமுதக்​கரங்​கள்’ திட்​டம் தொடங்​கப்​பட்டு பல்​வேறு இடங்​களில் காலை உணவு வழங்​கப்​பட்டு வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *