• September 8, 2025
  • NewsEditor
  • 0

லக்னோ: உத்தர பிரதேசத்​தின் கிழக்கு பகு​தி​யில் உள்ள ஜவுன்​பூர் மாவட்​டத்​தில் உள்ள சிறு கிராமம் மாதோபட்​டி, தேசிய அளவில் இடம் பிடித்​துள்​ளது. கடந்த நூற்​றாண்​டில், இது ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்​எஸ் மற்​றும் ஐஎப்​எஸ் என 50-க்​கும் மேற்​பட்ட அரசு உயர் அதி​காரி​களை உரு​வாக்​கி​யுள்​ளது. இதனால் இந்​தி​யா​வின் ஐஏஎஸ் தொழிற்​சாலை என்ற புனைப் பெயரை மாதோபட்​டி பெற்​றுத் தந்​துள்​ளது.

பிரிட்​டிஷ் ஆட்​சி​யின்​போது, கடந்த 1914-ம் ஆண்டு குடிமைப் பணி தேர்​வில் வெற்றி பெற்ற முகமது முஸ்​தபா ஹுசைன், மாதோபட்டி கிராமத்​தின் முதல் ஐஏஎஸ் அதி​காரி என்ற சாதனையை படைத்​தார். இது அந்த கிராமத்​தைச் சேர்ந்த இளைஞர்​களுக்கு ஊக்​க​மாக அமைந்​தது. அடுத்​தடுத்து பலர் குடிமைப் பணித் தேர்​வில் வெற்றி பெற்று வரு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *